காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கில் கைதான ஜெயந்திரரின் ஜாமீன் மனுவையும், ரிமாண்ட் அறிக்கை மற்றும் உத்தரவையும், https://www.lawvsjustice.com/tamil/veeramani/ என்ற பதிவிலும், சங்கரராமனை ஏன் கொலை செய்தேன் என்ற குற்றவாளியின் வாக்குமூலத்தை https://www.lawvsjustice.com/tamil/motiv/ என்ற பதிவிலும் பார்த்தோம். அரசு தரப்பின் எதிர்ப்பு மனுவையும், அதற்கு குற்றவாளிகளின் தரப்பில் தாக்கல் செய்யப்பட பதில் உரையும் கீழ்க்கண்டதாகும், ஜாமீன் வழக்கில் இவ்வாறாக காவல் துறையினரும், குற்றவாளிகள்… Continue Reading →
இந்திய அரசியலமைப்பு சாசனத்தின்படி ஒரு உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஆவதற்கான அடிப்படை தகுதி, குறைந்த பட்சம் 10 ஆண்டுகள் ஒரு உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணி புரிந்திருக்க வேண்டும். 1980களில் தமிழகத்தை பொறுத்த வரை, சென்னை உயர்நீதிமன்றத்தில் வக்கீல் ஆக பணி புரிவதற்கு 99.9 சதவீதம் தமிழக அரசால் நடத்தப்பட்டு வந்த ஏதாவது ஒரு சட்டக்கல்லூரியில் நுழைவுத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு, 3 ஆண்டுகளோ, 5… Continue Reading →
அகில இந்திய அளவில் தினம் தோறும் நடக்கும் கற்பழிப்புகளும் பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கும் மாநில அரசுகளை மட்டுமே குறை கூறுவது நமக்கு வாடிக்கையானதற்கு காரணம், நீதித்துறையின் மேல் உள்ள அச்சம். ஆனால் உண்மையில் இதுபோன்ற கற்பழிப்புக்களும் கொலைகளும் சாதாரணமாக நடக்க காரணம், காசு கொடுத்தால் எப்படியும் தப்பி விடலாம் என்று நீதிபதிகளின் மீது குற்றவாளிகளுக்கு உள்ள நம்பிக்கை…. Continue Reading →
இந்த இளம் சென்னை உயர்நீதிமன்ற வக்கீல் மதன்குமார், கடந்த 10 மாதங்களாக வழக்கறிஞர் தொழில் செய்வதிலிருந்து தமிழக பார் கவுன்சிலால் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். இவர் செய்த தவறு என்ன ? இவருடைய கட்சிக்காரரான, திருமதி லட்சுமி இவரை அணுகி, தானும் தன் உறவினர்கள் 6 பேரும் (வயது 35 முதல் 70 வரை), காவல்துறையில் செல்வாக்கு பெற்ற நில… Continue Reading →
On 06.08.12, ten construction workers were killed, and several others, injured, when a 40-feet wall collapsed in an under-construction indoor basketball stadium at the Jeppiaar institute of technology, on the outskirts of Chennai. Jeppiaar, a school drop-out and “Father of Tamilnadu’s technical… Continue Reading →
This young lawyer of the Madras high court Mr.Mathan Kumar is under suspension, barred by the Tamilnadu Bar Council from appearing in any court of law, for the past 8 months. What crime did he commit ? His client… Continue Reading →
For the laity, unlike civil courts, inherent powers of judicial intervention in criminal cases are not provided to the lower judiciary. Fearing misuse, parliament has conferred such powers on the higher judiciary, and barring a few exceptions, for any thing… Continue Reading →
சிவில் வழக்குகளில் போல, கிரிமினல் வழக்குகளில் சிறப்பு அதிகாரம் கீழமை நீதிமன்றங்களுக்கு அளிக்கப்படவில்லை. தவறாக பயன்படுத்தப்படும் என்பதால் உயர்நீதிமன்றத்துக்கே அந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. சில கோணங்களில் அரசியல் அமைப்பு சட்டப்பிரிவு 226லும், குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 482ன் கீழும் உயர்நீதிமன்றத்துக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம், உச்சநீதிமன்றத்தை விட அதிகமானது என்றும் கருதப்பட்டுள்ளது. அதனால் கீழமை நீதிமன்றங்கள்,… Continue Reading →
ஜனவரி 21ம் தேதி (21.1.16) கள்ளக்குறிச்சி SVS மருத்துவ கல்லூரியில் 3 மாணவிகள் கிணற்றில் விழுந்து தற்கொலை/கொலை செய்து உயிரை நீத்தனர். அரசுகள், அதிகாரிகள், அரசியல்வாதிகள், போன்றோரை குறை சொல்லி காரணம் கண்டுபிடிக்கும் நாம், உண்மையான குற்றவாளிகளை என்றுமே கண்டுகொள்வதில்லை, தெரிந்தாலும் சொல்வதற்கு பயம். ஏனெனில் இன்றைய குற்றங்கள் யாவுமே நீதித்துறையால் அரங்கேற்றப்படுபவை. இந்த கல்லூரியை பொறுத்தவரை, அரசுகள்… Continue Reading →
© 2022 Law Vs Justice — Powered by WordPress
Theme by Anders Noren — Up ↑