துளிர்விடும் அதிதீவிர நீதித்துறை பார்ப்பனியம் !!!!!, என்ற தலைப்பில், நீதித்துறையை பார்ப்பனர்கள் எவ்வாறு வளைத்தனர் என்று பார்த்தோம், அந்த பதிவின் மூன்றாம் பாகம் இதோ … ஜெயேந்திரரின் சீன பயணத்தை தடை செய்வதற்காக, வழக்கு தாக்கல் செய்ய அனுமதி கோரி சங்கரராமன் விடுத்த நோட்டீஸ். சங்கரராமன் ஜெயேந்திரர் மீது இவ்வாறாக தொடர்ந்து புகார்கள் அனுப்பி கொண்டே இருந்த காரணத்தால் இந்த கொலை நடை பெற்றது என்பது ஊரறிந்த… Continue Reading →
துளிர்விடும் அதிதீவிர நீதித்துறை பார்ப்பனியம் !!!!!, என்ற தலைப்பில், நீதித்துறையை பார்ப்பனர்கள் எவ்வாறு வளைத்தனர் என்று பார்த்தோம், அந்த பதிவின் தொடர்ச்சி இதோ … 12.11.04 காலை 6.20 மணிக்கு ரிமாண்ட் செய்யப்பட்ட ஜெயேந்திர ஐயருக்கு 11.11.04 ம் தேதி நள்ளிரவில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வீட்டின் கதவை தட்டி எழுப்பி நேரடியாக உயர்நீதிமன்றத்திலேயே… Continue Reading →
பிற்படுத்தப்பட்டோரும், தலித்துகளும் இட ஒதுக்கீட்டின் மூலம் (தமிழகத்திலாவது) மறுமலர்ச்சி அடைந்துள்ளனர், என்ற மாயையை உருவாக்கும் பார்ப்பனிய மைனாரிட்டியினர், உண்மையிலேயே தில்லியிலும் / சென்னையிலும் அமர்ந்து கொண்டு அரசியல் சாசனத்தில் கொடுக்கப்பட்ட இட ஒதுக்கீட்டை நிர்வாக நடைமுறை ரீதியாக மோசடிகள் செய்து, இட ஒதுக்கீட்டின் பலன்களை, பார்ப்பனர்களுக்கே கிடைக்குமாறு திருத்தியமைத்துள்ளனர். இந்திய தேசத்தில் முக்கிய பதவிகளான கவர்னர்கள், உச்சநீதிமன்ற… Continue Reading →
© 2022 Law Vs Justice — Powered by WordPress
Theme by Anders Noren — Up ↑